கனவுகளற்ற இரவுகள் வருவதேயில்லை
பெருங்கனவுகள் தீராத சாபங்களாய்
குருதியில் படிந்து கிடக்கும் கனவுகள்
இந்த கனவுகளின் வேட்கை தீரப்போவதில்லை
விழித்துகிடக்கும் இரவுகளின் துயரம் தீராதது
தனிமையற்ற இரவின் பெரும் போராட்டம்
துயரம் தோய்ந்த கனவுகளுடன் .
தூக்கத்தின் மிச்சங்களை போர்வையின்
நுனியில் தேடியபடியே
பெருங்கனவுகள் தீராத சாபங்களாய்
குருதியில் படிந்து கிடக்கும் கனவுகள்
இந்த கனவுகளின் வேட்கை தீரப்போவதில்லை
விழித்துகிடக்கும் இரவுகளின் துயரம் தீராதது
தனிமையற்ற இரவின் பெரும் போராட்டம்
துயரம் தோய்ந்த கனவுகளுடன் .
தூக்கத்தின் மிச்சங்களை போர்வையின்
நுனியில் தேடியபடியே
No comments:
Post a Comment