Saturday, 24 March 2012

கனவுகளின் வேட்கை

கனவுகளற்ற இரவுகள் வருவதேயில்லை 
பெருங்கனவுகள் தீராத சாபங்களாய்
குருதியில் படிந்து கிடக்கும் கனவுகள் 
இந்த கனவுகளின் வேட்கை தீரப்போவதில்லை 
விழித்துகிடக்கும் இரவுகளின் துயரம் தீராதது 
தனிமையற்ற இரவின் பெரும் போராட்டம் 
துயரம் தோய்ந்த கனவுகளுடன் .
தூக்கத்தின் மிச்சங்களை போர்வையின்
நுனியில் தேடியபடியே 
 

No comments:

Post a Comment