ஓ மானிடனே
நிழல்களை திருடிவிட்டு
வெய்யிலை விதைத்து கொண்டிருக்கிறாய்
ஒருநாள் அதுவும் அறுவடையாகும்
யாருக்கும் தெரியாமல்
என்ன செய்ய போகிறாய் ?
நிழல்களை திருடிவிட்டு
வெய்யிலை விதைத்து கொண்டிருக்கிறாய்
ஒருநாள் அதுவும் அறுவடையாகும்
யாருக்கும் தெரியாமல்
என்ன செய்ய போகிறாய் ?
No comments:
Post a Comment