Thursday, 23 February 2012

நிழல் திருடன்

ஓ மானிடனே
நிழல்களை திருடிவிட்டு
வெய்யிலை விதைத்து கொண்டிருக்கிறாய்
ஒருநாள் அதுவும் அறுவடையாகும்
யாருக்கும் தெரியாமல்
என்ன செய்ய போகிறாய் ?

No comments:

Post a Comment