ஓ மானிடனே
விருட்சத்தின் வேரறுத்துவிட்டு
வெற்றிடத்தில் எதை தேடுகிறாய்
காற்றும் அலைகிறது பெருவெளியில்
தரு தேடித்தேடி
இந்த புவியும் அழியும் ஒருநாள்
அண்ட பெருவெளியில் ஒரு துகளாய்
கரையும்
ஓ மானிடா
மறைவதற்கும் மாற்றுவதற்கும்
வேறு இடமா தேட போகிறாய்
விருட்சத்தின் வேரறுத்துவிட்டு
வெற்றிடத்தில் எதை தேடுகிறாய்
காற்றும் அலைகிறது பெருவெளியில்
தரு தேடித்தேடி
இந்த புவியும் அழியும் ஒருநாள்
அண்ட பெருவெளியில் ஒரு துகளாய்
கரையும்
ஓ மானிடா
மறைவதற்கும் மாற்றுவதற்கும்
வேறு இடமா தேட போகிறாய்
No comments:
Post a Comment