Thursday, 23 February 2012

இயற்கையின் கண்ணீர்

மழை 
இயற்கையின் கண்ணீர்
காடுகளின் மயானத்தின் மீது ,
இனியொரு மரம் நடுவோம்
இயற்கையோடு இசைந்தே
வாழுவோம்

No comments:

Post a Comment